Saturday 15 October 2011

அருள்மிகு கற்பக வினாயகர், பிள்ளையார்பட்டி





அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக் களஞ்சியத்
திருக்கை சென்று பொற்பதம் பணிந்து
பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை.
                                  -கவிஞர் கண்ணதாசன்

No comments: